காதல்..@@
ஒருமுறை உதித்த
காதல் மண்ணிலும்
மனதிலும்
என்றும் மாறாமல்..@@
என் உணர்வுக்குள்
ஊடுருவியவள் இன்று
நிலையை மாறி நின்றாள்..@@
நின்றவள் எப்போதும்
மாறாமல் என்
நெஞ்சோடு சேர்ந்தால்..@@
ஒருமுறை உதித்த
காதல் மண்ணிலும்
மனதிலும்
என்றும் மாறாமல்..@@
என் உணர்வுக்குள்
ஊடுருவியவள் இன்று
நிலையை மாறி நின்றாள்..@@
நின்றவள் எப்போதும்
மாறாமல் என்
நெஞ்சோடு சேர்ந்தால்..@@