நட்பு குறுங்கவிதை

நுனி நாக்கில் அமுதம்
உள்நாக்கில் விஷம்
சிலர் நட்பில் அதனால்
நல்லோரை அறிந்தே நட்பு
கொள்ளல் வேண்டும் என்றார்
தமிழ் மறைதந்த வள்ளுவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (15-Feb-23, 11:05 am)
Tanglish : natpu kurunkavithai
பார்வை : 483

மேலே