செய்யும் சிவனருள் சேர்த்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கொடுப்பினை உண்டானால் கோயிலுக்குப் போக
அடிக்கடி வாய்ப்புவரும் ஆன்ற – உடன்வரு
மெய்யுணர்வே மாந்தருக்கு மேலான மெய்யுறவாம்
செய்யும் சிவனருள் சேர்த்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Mar-23, 9:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே