அவன் தாசன்..//
தன் பெயரிலே
எழுநா மூட்டி
வைத்திருக்கிறான்..//
என் எழுத்துக்களின்
ஒவ்வொன்றாய் கூட்டி
நானும் மூட்டுகிறேன்
மிகப் பெரிய இறையை..//
அவன் சாயலில்
அவன் தாசனாய்
மாறி போகிறேன்..//
எப்போதும் எங்கேயும்
அவன் தாசன்
என்ன சொல்வதில்
பெருமை தான் எனக்கு..//