புன்னகையில் தோள்சாய்ந்தாள் போற்று - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(1, 3 சீர்களில் மோனை)
கண்மணி யென்றே களித்திருந்தேன் காண்கையில்
விண்மதி போலவே வீற்றிருந்தாள் - பெண்ணாளும்
மென்னகையில் சாய்ந்தனள் மேலே பரவசமாய்ப்
புன்னகையில் தோள்சாய்ந்தாள் போற்று!
- வ.க.கன்னியப்பன்