கூவிளமும் கருவிளமும்
நேரிசை வெண்பா
நேரதன் பின்னே நிரைசேர்க் கவும்வரும்
பாரதுவே கூவிளமாம் யாப்பிது -- நீரதன்பின்
பாரும் கருத்தோடு நல்ல நிரையிரண்டு
சேரு கருவிளமா மே
உதாரணங்கள்
கூவிளம். :- கூவிளம்,கல்லினை காலினை வேலதால் போன்றவை
கருவிளம்:- கருவிளம்,பகையென பகையெலாம் உதாரணம், பலதுமே வருமது

