காதல்..//
விழிகளில் காண்டீபம்
ஏந்திய காதலி நீயடி..//
நிராகத பாணியாய்
நிற்கும் கள்வன் நானடி..//
என்னை வீழ்த்த வேல்விழி
எறிவது சரிதானா..//
நிலையற்ற நான்
நிம்மதியற்று போகிறேனடி..//
செந்தூரம் பூசிய
செவ்வந்தி..//
உன் சிங்கங்கள் போதுமடி
நான் விழுந்து போக..//
உன் மடியோடு
என்னை அனைத்து
கொள்ளடி மார்போடு
சாய்ந்து உயிர் துறக்கிறேன்..//