என்னவள்..!!
நிழல் காட்டும்
ஒளியாய் அவள்..!!
என்னை அழகழகாய்
காட்டுகிறாள்..!!
இன்பத்துன்பை இரண்டும்
இணைந்து செயல்படுகிறது..!!
கவலையை மறந்து
கற்பூரமாய் எரிகிறாள்
எனக்காக..!!
அவள் புத்துணர்ச்சி
போதும் புதுமுகம்
தேவையில்லை..!!
என்னை அழகாய்
சித்தரிக்க..!!