மங்கையை பாதிஉடலில் வைத்தான்
திங்களை சடையில் வைத்தான்
மங்கையை பாதிஉட லில்வைத்தான்
கங்கையை யும்சடையில் வைத்தான்
சங்கரனை நீயும் மனதில்வை
திங்களை சடையில் வைத்தான்
மங்கையை பாதிஉட லில்வைத்தான்
கங்கையை யும்சடையில் வைத்தான்
சங்கரனை நீயும் மனதில்வை