கண்ணன் கழலிணை தஞ்சம் அடைவாய்

கண்ணன் கழலினைத் தஞ்சம் அடைவாய்
திண்ணம் அதுவே பிறவாமைக் கருமருந்து
கண்ணா வென்ற வந்நாமம் எண்ணிப்
பண்ணோடு பாடி ஆடி மகிழ்ந்திட
பண்ணும் பாவமெல்லாம் தீயினில் தூசாகும்
அந்தமில் பேரின்பம் நனிநல்கும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (30-Mar-23, 8:58 am)
பார்வை : 17

மேலே