சிதிலம் நேரிடா சீர்கவி ஆகுமே
சிதிலம் நேரிடா சீர்கவி ஆகுமே
*****
எதுகை யோருட லீய்ந்திடும் பாடலில்,
அதுகை ஆரமே அற்புத மோனையும் ;
விதித்த யாப்பினில் வேய்ந்துநீ பாட்டிட ,
சிதிலம் நேரிடா சீர்கவி யாகுமே !
*****