சிதிலம் நேரிடா சீர்கவி ஆகுமே

சிதிலம் நேரிடா சீர்கவி ஆகுமே
*****
எதுகை யோருட லீய்ந்திடும் பாடலில்,
அதுகை ஆரமே அற்புத மோனையும் ;
விதித்த யாப்பினில் வேய்ந்துநீ பாட்டிட ,
சிதிலம் நேரிடா சீர்கவி யாகுமே !
*****

எழுதியவர் : சக்கரை வாசன் (1-Apr-23, 8:29 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 24

மேலே