எதுகை ஓருடல் ஆரமே மோனை

எதுகை ஓருடல் ஆரமே மோனை
*****
எதுகை யோருடல் ஈய்ந்திடும் பாடலில்,
அதுகை ஆரமே அற்புத மோனையும் ;
சிதிலம் நேரிடா சீர்கவி ,
விதித்த யாப்பினில் வேய்ந்திடும் பாடலே !
*********

(எழுத்து தள நண்பர்கட்கு)
எனது முந்தைய பதிவு
" சிதிலம் நேரிடா சீர்கவி ஆகுமே "
என்ற பாடலில் சிறிது மாற்றங்கள்
செய்து இப்புனைவினை பதிவு செய்துளேன்.
இது வேறு வகை பாவினம் என யாப்பு
ஆர்வலர்கள் கூறவும்.
இது ஒரு முயற்சியே !

எழுதியவர் : சக்கரை வாசன் (1-Apr-23, 10:45 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 33

மேலே