கற்க கசடற கற்பவை கற்று எழுது



நேரிசை வெண்பா

பொதுவிதி தந்து போக்காய் முழுதும்
ஒதுக்குமே யந்தயவ லோகித்-- புதுக்கவிதை
யாப்புக் கவிதைக்கு யாண்டுந் தராதுதவி
ஆப்புமவ மானமே ஆம்


பொதுவிதி சொல்லும் அவலோகிதம் ஆய்ந்து குற்றம் காட்டாது



எழுதியவர் : பழனி ராஜன் (10-Apr-23, 7:15 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 54

மேலே