காதல்

காதல் என்பது யாது என்று
புத்தி தெளிந்த றிய பள்ளிகள்
யாதும் இல காதல் தானாய்க் கிட்டுவது
ஒரு நொடியில் இருமனதைப் பிணைக்கும்
சுயம்பு அவதாரம் அது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (10-Apr-23, 1:45 pm)
Tanglish : kaadhal
பார்வை : 80

மேலே