நிலவோடு உலா..//

அன்பே நம் காதலில் மூழ்கிய பின்பு தான்..//

நிலவோடு உலா வரத் துவங்கினேன்..//

அந்த அற்புதத்தையும் ஆனந்தத்தையும் என்னென்று நான் சொல்ல..//

வளரும் போதும் தேயும் போதும் உன் நினைவு தான்..//

நிலவின் சாயல் நீயும் எப்போதும் இப்படியே ஜொலிக்கிறாய் அடி..//

எழுதியவர் : (22-Apr-23, 6:06 pm)
பார்வை : 33

மேலே