தஞ்சமென் றேசொல்லித் தானவளின் அன்புகொண்டேன் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் காய் 3)

மஞ்சுளம் என்றந்த மங்கையின் பேர்சொல்வேன்;
அஞ்சுகம் என்பதுவும் ஆரணங்கின் பெயர்தானாம்!
வெஞ்சினம் உன்றனுக்கு வேண்டாமென் றேநவின்றேன்
தஞ்சமென் றேசொல்லித் தானவளின் அன்புகொண்டேன்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-May-23, 5:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே