இதயம்
நாலு வித
வேதமும் தெரியும்
நான்கு திசையும்
அறியும்
இரவு பகல்
மாறும்
இரண்டொரு நொடியில்
கைகூட கூடும்
இன்பவெல்லாம்
பெருக்கெடுத்து ஓடும்
இனியும் இதயம் நீதான் என கூறுமே
நாலு வித
வேதமும் தெரியும்
நான்கு திசையும்
அறியும்
இரவு பகல்
மாறும்
இரண்டொரு நொடியில்
கைகூட கூடும்
இன்பவெல்லாம்
பெருக்கெடுத்து ஓடும்
இனியும் இதயம் நீதான் என கூறுமே