அலைக்கடலென..
அலை கடலென
வருகின்றன சிந்தனை..
தடுக்கவும் மடக்கவும்
எவரும் இல்லை..
அரை வினாடியில்
போதும் கவிஞனுக்கு..
அழகாக சுற்றி
வந்து விடுவான்..
எப்படி சொல்லி
விடுவேன் சிந்தனைகளை..
ப. பரமகுரு பச்சையப்பன்
அலை கடலென
வருகின்றன சிந்தனை..
தடுக்கவும் மடக்கவும்
எவரும் இல்லை..
அரை வினாடியில்
போதும் கவிஞனுக்கு..
அழகாக சுற்றி
வந்து விடுவான்..
எப்படி சொல்லி
விடுவேன் சிந்தனைகளை..
ப. பரமகுரு பச்சையப்பன்