உன் புன்னகையை நினைத்துப் பார்த்தால்

ஒரு புத்தகத்தை திறந்து படித்தால்
----சிலநிமிடங்களில் போரடிக்கிறது
உன் புன்னகையை நினைத்துப் பார்த்தால்
---பொழுது போவதே தெரிவதில்லை ஏனோ ?
ஒரு புத்தகத்தை திறந்து படித்தால்
----சிலநிமிடங்களில் போரடிக்கிறது
உன் புன்னகையை நினைத்துப் பார்த்தால்
---பொழுது போவதே தெரிவதில்லை ஏனோ ?