உன்பார்வை
என்னருமைக் காதலியே என்னென்று சொல்வேன்
உந்தன் அருள்பொங்கும் மலர் விழிப்பார்வையை
அது என்மனதில் புகுந்து என்னுள்நிறைந்து
என்னை நித்தம் இயங்கவைக்கின்றது
நல்லவையே நினைத்து நற்செயல் புரிய