முப்பது நாளில்

இரு நண்பர்கள் சந்தித்து பேசிக்கொள்கிறார்கள்:

முதல் நபர்: என்னப்பா பணியிலிருந்து எப்ப ஓய்வு பெற்றீர்கள் ?.

இரண்டாம் நபர்: முப்பது நாளில்

முதல் நபர்: பணிக்கு சேர்ந்து முப்பது நாளில் ஓய்வு பெற்ற ஒரே ஆள் உலகத்திலே முதல் ஆள் நீ தானப்பா !.

இரண்டாம் நபர்: அட முப்பது நாளில் இல்லப்பா, 30 04 இல்.

எழுதியவர் : சங். சொர்ணவேலு (19-May-23, 4:08 pm)
சேர்த்தது : SORNAVELU S
Tanglish : muppathu nalil
பார்வை : 55

சிறந்த நகைச்சுவைகள்

மேலே