நெஞ்சம் கசிகிறது..//

கசிகிறது நெஞ்சம்
கருணை இல்லாமல்
கடந்து சென்றாயே..//

கடைக்கண் பார்வையில்
விழுந்த என்னை
கழட்டி விட்டுப் போகிறாயே..//

கண்மணியே காதல்
தான்
கொண்டேன்
கண்ணீரைப் பரிசளிக்கிறாயே..//

நினைவுகளை தந்து
நிம்மதியை பறித்து
சென்றாயடி கிளியே..//

பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (23-May-23, 4:27 pm)
பார்வை : 68

மேலே