பணம்..
பணம் பத்தும்
செய்யும்..
படித்தவன் பணத்துக்காக
எதையும் செய்கிறான்..
போகும்போது எதையும்
எடுத்து செல்ல
போவதில்லை என தெரிந்து..
இருக்கும்போது மொத்தத்தையும்
ஆள நினைக்கிறான்..
கலியுகம்
காசாகவே மாறுகிறதே..
பரமகுரு பச்சையப்பன்
பணம் பத்தும்
செய்யும்..
படித்தவன் பணத்துக்காக
எதையும் செய்கிறான்..
போகும்போது எதையும்
எடுத்து செல்ல
போவதில்லை என தெரிந்து..
இருக்கும்போது மொத்தத்தையும்
ஆள நினைக்கிறான்..
கலியுகம்
காசாகவே மாறுகிறதே..
பரமகுரு பச்சையப்பன்