பணம்..

பணம் பத்தும்
செய்யும்..

படித்தவன் பணத்துக்காக
எதையும் செய்கிறான்..

போகும்போது எதையும்
எடுத்து செல்ல
போவதில்லை என தெரிந்து..

இருக்கும்போது மொத்தத்தையும்
ஆள நினைக்கிறான்..

கலியுகம்
காசாகவே மாறுகிறதே..

பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (26-May-23, 6:13 am)
Tanglish : panam
பார்வை : 41

மேலே