சகோ சகாயம் செய்தாய்

"சகோதரி ! சகோதரி !
என்னை மீள வைத்தாய் !
வசந்தகால நதிகளில்
மழை சிந்தும் மேகங்களில்
எங்கேயும் எப்போதும் சங்கீதமே
வெற்றிப்படிகளில் கைப்பிடியாய் !
மலை ஏறும் போது கால்தடமாய் !
சகதிகளில் கைத்தடியாய் !"

எழுதியவர் : சு.சிவசங்கரி (27-May-23, 1:01 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 125

மேலே