கொடுமை நிறைந்தார் கொடுக்காrr தமிழை

தூங்கிசைச் செப்பல் ஓசை உடைய இரு விகற்ப நேரிசை வெணபா

மரபின் தரவு மறவா கவிதை
தரவும் நினைப்பர் தவறா - கரவின்
கொடுமை நிறைந்தார் கொடுக்காத் தமிழைக்
கெடுத்துப் புதைப்பர் இயன்று


தமிழர் மரபின் வழியில் பாடல் எழுதத் தமிழர் வியப்பர் ,போற்றுவார் உனையும். வஞ்சக புத்தியுள்ளோர் தமிழை மரபில் எழுதாது பலவித மாக எழுதி தமிழைத் குழி தோண்டிப் புதைப்பர்.

எழுதியவர் : பழனி ராஜன் (27-May-23, 9:23 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 40

மேலே