கண்ணன் கீதம்

எத்தனையோ துன்பங்கள் என்னைத் தாக்கிட
எத்தனித்தாலும் அஞ்சேன்னான் கண்ணன் கழலினைத்
தஞ்சமென்று அவன் துதிப் பாடி
நெஞ்சில் நிறுத்திய பின்னே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (6-Jun-23, 7:04 pm)
Tanglish : Kannan keetham
பார்வை : 35

மேலே