பெண்

பெண்புலியைக் கண்டு ஆண்புலியும் பயப்படுமாம்
பெண்ணைக் கண்டு மனிதன் பயங்கொண்டு
பண்புள்ளவனாய்த் தன்னை மாற்றிக்கொள்ளும்
நாளும் வாராதோ சொல்லடி நீயே
தாயே ஆதி பராசக்தி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Jun-23, 12:55 am)
Tanglish : pen
பார்வை : 33

மேலே