iravu
இரவுகளின்
இருளில்
உறக்கத்தை மட்டுமே
கண்டிருந்த எனக்கு
இரவின் இமயத்தை,
இருளின் அழகை,
ரசிக்க செய்துவிட்டவன் நீ!
ஏனெனில்,
உன்னை பார்த்த பின்பு
நான் உறங்குவதேயில்லை!
இரவுகளின்
இருளில்
உறக்கத்தை மட்டுமே
கண்டிருந்த எனக்கு
இரவின் இமயத்தை,
இருளின் அழகை,
ரசிக்க செய்துவிட்டவன் நீ!
ஏனெனில்,
உன்னை பார்த்த பின்பு
நான் உறங்குவதேயில்லை!