கிருபானந்த வாரியார் சிவக்குமார் கலைஞர்
நேரிசை வெண்பாக்கள்
1).
நடிகராயி னென்னவாம் நம்சிவக்கு மாரும்
நடிகராயி னென்னவாம் நம்சிவக்கு மாரும்
படித்தரா மாயணப் பாட்டும் -- கடினம்
படித்து மனனமாம் பாராட்டல் செய்வாய்
நடிப்பல்ல உண்மையை நாடு
2)
தமிழிலக்கி யத்தை தமிழுயர்த்தும் பொய்யர்
தமிழிலக்கி யத்தை தமிழுயர்த்தும் பொய்யர்
துமியுமதை ஒப்பிக்கார் தூதூ -- தமிழில்
புலியென் றவரும் புகலசேர்க்கார் சான்றோர்
நலிவோமென் றச்சம் நவிலு
குறள் வெண்பா
கலைஞரொப் பிக்கார் கலையிலக்கி யத்தை
கலைஞனை ஏறவிடார் காண்
,,,,,,,,
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
