எழில்மலரினை கொய்திட நீயும்

பொழில்தாமரை மடலினைவிரித் திடும்போதிலே
காலைக்கதி ரவனும்கவி எழுதவந்தான்
எழில்மலரினை கொய்திடநீ யும்வந்தாய்
அசையாப்
பொழிலும் உன்னழகை தன்னில் எழுதிட
கணினி ஏடேந்தி நானும் வந்தேனே

எழுதியவர் : கவின் சாரலன் (8-Jul-23, 7:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே