எழில்மலரினை கொய்திட நீயும்

பொழில்தாமரை மடலினைவிரித் திடும்போதிலே
காலைக்கதி ரவனும்கவி எழுதவந்தான்
எழில்மலரினை கொய்திடநீ யும்வந்தாய்
அசையாப்
பொழிலும் உன்னழகை தன்னில் எழுதிட
கணினி ஏடேந்தி நானும் வந்தேனே
பொழில்தாமரை மடலினைவிரித் திடும்போதிலே
காலைக்கதி ரவனும்கவி எழுதவந்தான்
எழில்மலரினை கொய்திடநீ யும்வந்தாய்
அசையாப்
பொழிலும் உன்னழகை தன்னில் எழுதிட
கணினி ஏடேந்தி நானும் வந்தேனே