கண்ணசைவினில் காதல் கடிதம் எழுதுகிறாய்

கண்ணசைவினில் காதல்கடி தமெழுதுகிறாய்
கற்பனை வானத்தினில் மிதக்கிறேன்நான்
புன்னகைமௌ னத்தில்புது மைசெய்கிறாய்
பாவையே
எங்கு கற்றாய் மாலைச் சாத்திரத்தை
சேரவோ சீடனாய் நானும் மாலையிலே

எழுதியவர் : கவின் சாரலன் (8-Jul-23, 7:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 127

மேலே