கவிதையடி நீஎனக்கு
உன்னழகெனும் உளியால் உன்னையே செதுக்கினேன்
சித்திர பாவை நீசிலையானாய் நீசிரித்தாய்
சித்திரம் உயிர்பெற்றது அதுவே நீ
நடக்கும் என் காதல் கவிதை