மாட்டு வண்டி

ஐந்தறிவை ஆறறிவு,
மனசாட்சியை மறந்து
குத்தூசியால் குத்தும்....

அங்கு கட்டி இழுப்பவர்
அல்லாது, அலுங்காமல் அமர்ந்தவர் ஆரவாரமாக கத்துவார்....

தோளில் கட்டி இழுப்பவர்க்கு
கண் கலங்காது - ஆனால்
சொகுசாக அமர்ந் தவர்தம்
தோள் வலிக்கும்....

எழுதியவர் : கவிபாரதீ (8-Jul-23, 8:37 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 31

மேலே