இறையடி காண்போம்
உலகு மூன்றளந்தான் பாதம் பற்றின்
கலக்கமில்லா நல்வாழ்வின் பாதை நமது
கண்முன் காட்சி தரும் அதில்
சென்று பேரின்பம் அடைந்திடலாம் நாம்