இறையடி காண்போம்

உலகு மூன்றளந்தான் பாதம் பற்றின்
கலக்கமில்லா நல்வாழ்வின் பாதை நமது
கண்முன் காட்சி தரும் அதில்
சென்று பேரின்பம் அடைந்திடலாம் நாம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (30-Jul-23, 11:12 pm)
பார்வை : 91

மேலே