காலம் கவிதைத் தடம் இல்லை
காலம்
மென் மலர்கள் விரிந்த
கவிதைத் தடம் இல்லை
காலம்
கரடு முரடான பாதை
நடப்பது கடினம்தான்
அதில் நடப்பதற்குப் பேர்தான்
வாழ்க்கை
காலம்
மென் மலர்கள் விரிந்த
கவிதைத் தடம் இல்லை
காலம்
கரடு முரடான பாதை
நடப்பது கடினம்தான்
அதில் நடப்பதற்குப் பேர்தான்
வாழ்க்கை