என் கவிதைப் பொய்யில்
பூத்திடத் தாமரைக்கு
கை கொடுத்தான் கதிரவன்
பொய் கொடுத்தேன் நான்
கதிரவன் கையில் மலர்ந்த தாமரை
என் கவிதைப் பொய்யில் நாணிச் சிவந்தது
பூத்திடத் தாமரைக்கு
கை கொடுத்தான் கதிரவன்
பொய் கொடுத்தேன் நான்
கதிரவன் கையில் மலர்ந்த தாமரை
என் கவிதைப் பொய்யில் நாணிச் சிவந்தது