மாயம் செய்யும் ஓவியக்காரி நீ

ஒரு ஓவியத்தில்
வண்ணக் கோடுகளை
வானவில் ஆகிவிடலாம்

ஓரவிழிப் பார்வையால்
உள்ளத்தின் உணர்வுகளில்
வானவில் வண்ணக் கோடுகளைத்
தீட்டிவிடுகிறாய் நீ

மௌனவிழிகளின் அசைவால்
மாயம் செய்யும்
ஓவியக்காரி நீ

எழுதியவர் : கவின் சாரலன் (25-Sep-23, 7:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 84

சிறந்த கவிதைகள்

மேலே