உங்கள் நிலா
நிலவுக்கு கூட
நிசப்தம்
இல்லை...!
நெடுங்காலம்
நிமிர்ந்து நேர்
நின்று!
சொல்லவோண்ணா?
கதைகளின்
நாயகி யாயும்?
நாயகனாயும்?
உயிரற்ற
உடல்கள் அற்ற
ஓர்!
நிலைபொருளாய்
நிலைத்திறுக்கிறாய்!
ஈங்கே
எங்கள்
அறிவிலே
அன்பில்லை
மொழியில்லை
மொத்தமும்
அளந்தபின்னும்… !
அர்த்தமும்
இல்லை...?
உலகம் உன்னை தீண்ட தேடுகின்றது...
தயவுசெய்து
ஒளிந்து கொள்...