எழுத்து
என்னவோ ஏதோவென்று ஏதேதோ ஒன்றைக்
கன்னா பின்னவென்றெ ழுதாது எழுதுவதில்
என்றும் நல்லுரைக் கூறும் எழுத்தாய் அமைவதே
என்றும் நிலைக்கும் எழுத்தாகும் அஃது
கவிதையோ கட்டுரையோ நகைச்சுவையோ