அவள்
அவள்
கனவில் வந்த கவிதை வரிகள்
விழித்தபின்
காணாமல் போனதேன்
நினைவு படுத்தி பார்க்கிறேன்
கனவில் கண்ட கவிதை வரிகளை
நனவிலே அவள் வருவாளோ ஒருவேளை
என்று