கயல்விழிகள் என்னை அயலான்போல் பார்த்தால்
கவிதை விழியே நவில்வேன்நான் நன்றி
துவளும் இடையே பவழ இதழே
கயல்விழிகள் என்னை அயலான்போல் பார்த்தால்
புயல்வீசும் நெஞ்சில் கயல்
கவிக்குறிப்பு :
கவிப்பிரிய வாசவன் புறநானூற்று ஆசிரியப்பா புதிய
எடுத்துக்காட்டு வழியில்
மூன்றாம் சீர் மோனைக்கு மாற்றாக எதுகை அமைய
எழுதிய கவிதை