அதிசயமானவளே//
செய்துவைத்த சிலையின் சித்திரமோ இவள்//
சிறிதும் நிலை குலையாமல் இருக்கிறாளே//
வண்ணங்கள் வீசிடும் வான் அதிசயமோ//
பார்க்கப் பார்க்க பிரம்மிக்கிறதே விழிகளுமே//
செய்துவைத்த சிலையின் சித்திரமோ இவள்//
சிறிதும் நிலை குலையாமல் இருக்கிறாளே//
வண்ணங்கள் வீசிடும் வான் அதிசயமோ//
பார்க்கப் பார்க்க பிரம்மிக்கிறதே விழிகளுமே//