கவியும் பாரதியும்

கலித்துறை


எழுத்தை கவிஞன் எழுதலும சரஸ்வதி இயலே
விழுப்ப முறுசொல் விளைந்திட அருளுவள் விரும்பி
ஒழுக்க மிருக்க ஒளிர்விடும் ஞானமும் உளத்தே
பழுத்த நெறியில் பாரதி தொழுதிட பரமே


யாப்பி லெழுதிட யாவும் நிலைக்குமென்றார்
யாப்பினில் பாவினை யாத்து

எழுதியவர் : பழனி ராஜன் (15-Dec-23, 11:10 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 54

மேலே