குழந்தைக் கவிகள்
குறள் வெண்பாக்கள்
தமிழைச் சரியாக்கற் கான்தன்னைத் தானே
தயங்காக் கவியென்பான் தப்பு
கூச்சமின்றி தானும் கவியெனக் கூறும்
குழந்தைத் தனத்தைநீயே கூறு
......
குறள் வெண்பாக்கள்
தமிழைச் சரியாக்கற் கான்தன்னைத் தானே
தயங்காக் கவியென்பான் தப்பு
கூச்சமின்றி தானும் கவியெனக் கூறும்
குழந்தைத் தனத்தைநீயே கூறு
......