மார்கழி மாத சிறப்பு

மாதத்தில் நான்மார்கழி என்றான் மணிவண்ணன்
மாதமிது அற்புதமா தம்நமக்கு இப்புனித
மாதமெல்லாம் ஆண்டாள் திருப்பாவைப் பாடி
மரகதவண் நண்தாள் சேர

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (27-Dec-23, 4:00 pm)
பார்வை : 110

மேலே