பிரிவினையில் ஒற்றுமை

வேற்றுமையில் ஒற்றுமை !!
———-
ஒருவரைப் போலவே
மற்றவர் இல்லையே /

பிரிவினை சாதிகள்
நிறங்களும் தொல்லையே /

இனங்களும் மதங்களும்
யாவர்க்கும் கெடுதலே /

சுதந்திரம் சோதரத்துவம்
சமத்துவமே நாடு /

மானுடம் என்பதே
மாண்பெனப் பாடு !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (30-Dec-23, 4:50 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 81

மேலே