தனிமையில் வாடும் அவள்

தனிமையில் வாடுகின்றேன் என் மன்னவா
தனிமையின் கொடுமை அறியாதவனோ நீ
நீ இல்லாத வாழ்க்கை தேனீ இல்லாத
தேன் கூடு போல் ஆனதே
எங்கிருந்தாலும் வந்திடுவாய் என்னவா
தனிமையில் இனிமைக் காண முடியுமா ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (28-Feb-24, 9:14 am)
பார்வை : 108

மேலே