பூக்களின் புன்னகைக்கு பொன்வசந் தம்வேண்டும்
பூக்களின் புன்னகைக்கு பொன்வசந் தம்வேண்டும்
தேக்கின் உறுதிக்கு திண்ணியம ழைவேண்டும்
சேக்கிழார் காவியத்திற்க் கொப்பிலாபத் தர்வேண்டும்
வாக்கிற்கோ நம்வாணி யாம்
பூக்களின் புன்னகைக்கு பொன்வசந் தம்வேண்டும்
தேக்கின் உறுதிக்கு திண்ணியம ழைவேண்டும்
சேக்கிழார் காவியத்திற்க் கொப்பிலாபத் தர்வேண்டும்
வாக்கிற்கோ நம்வாணி யாம்