இவள் தந்த கண்ணின் அசைவில் உலகு

ஏழு ஸ்வரங்களில் ராகங்கள் அத்தனையும்
வாழ்வே இனிஇவள்தான் என்று மதி
மயங்கி நிற்கும் உலகம் இவள்
காந்த கண்களின் ஓர் அசைவில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (18-Mar-24, 8:44 am)
பார்வை : 91

மேலே