இவள் தந்த கண்ணின் அசைவில் உலகு
ஏழு ஸ்வரங்களில் ராகங்கள் அத்தனையும்
வாழ்வே இனிஇவள்தான் என்று மதி
மயங்கி நிற்கும் உலகம் இவள்
காந்த கண்களின் ஓர் அசைவில்