வலியும்| வழியும் | வரியும் | நீ

வலியும்|
வழியும் | நீ
வரியும் |

வலி தருகிறாய் காதல் சொல்லாமல்/
வழி தெரியாமல் விழி பிதுங்குகிறேன்/
உன்னை மறந்து நினையாது வாழ/
உயிரில் கலந்து விட்டதால் வருகிறாய்/
காதல் கவிதை வரியாக இதயத்தில்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (4-Apr-24, 6:03 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 117

மேலே